அவுஸ்ரேலிய வீரர்கள் சென்ற பஸ் மீது கல் வீசி தாக்குதல்!

வங்காளதேசத்தில் அவுஸ்ரேலிய கிரிக்கட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல் பட்டு கண்ணாடி உடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக வங்காள தேச காவல் துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி வங்காள தேசம் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டாக்காவில் நடைபெற்றது. இதில் வங்காள தேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் … Continue reading அவுஸ்ரேலிய வீரர்கள் சென்ற பஸ் மீது கல் வீசி தாக்குதல்!